செவ்வாய், 30 மார்ச், 2010

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகையுடன் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் தலைமறைவாகி உள்ள நித்யானந்தா, பிடதியில் உள்ள ‘தியான பீடம்’ ஆசிரமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரு புறநகர்ப் பகுதியான பிடதியில் உள்ள ‘தியான பீடம்’ என்ற ஆசிரமம்தான் உலகம் முழுவதிலும் உள்ள நிதியானந்தாவின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை பீடமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆசிரமத்தின் தலைவர் பதவியில் இருந்தும், அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நிதியானந்தா அறிவித்ததாக நேற்றிரவு தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக