பிரபாகரனின் தாயாரைத் திருப்பி
அனுப்பிய பாவிகள் யார்?
ஒரு உண்மை விளக்கம்
நாள்: 25.4.2010 ஞாயிறு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, இடம்:
பெரியார் திடல், சென்னை_7, வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்,
தலைமை: வழக்கறிஞர் கோ.சாமிதுரை, சிறப்புரை: தமிழர் தலைவர்
கி.வீரமணி, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், பேராசிரியர்
சுப.வீரபாண்டியன், நன்றி: இரா.வில்வநாதன்.
திராவிடர் கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக