வியாழன், 1 ஏப்ரல், 2010

பார்ப்பனியமும் – சென்னை பதிவர் குழுமமும்

யார் அழைத்தென்றே தெரியாமலே மற்றுமொரு பதிவர் சந்திப்பு மாதிரி குழுமினோம். பெயர் பட்டியலில் இருந்த லக்கியும் நான் பொறுப்பள்ள என சொல்ல இதனை ஆரம்பித்து வைத்தது யாரோ வாசுதேவாயா தண்டோராய கேபிளாய நமஹ.

வழக்கம்போல் பேப்பரும் பேனாவாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார் போட்டோவில் மிடுக்காகவும் நேரில் தளர்வாகவும் இருந்த மற்றொமொர் பார்ப்பனர். School புத்தி. எனது பையனை UKG படிக்கும் schoolலின் வளாகத்தில் கையில் பேப்பரும் புத்தகங்களுமாய் கடைசி நேரத்திலும் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் பார்ப்பனியமுகங்கள் நினைவில் வராமலில்லை.

கடைசிவரை வடை கிடைக்கவில்லை, டீயும் இரண்டு மாரி பிஸ்கட்டும் கிடைத்தது. சரக்கு வழியில்லாமல் சென்றதால் யாரும் சரக்கு வாங்கிதரவில்லை. அப்புறம் ஆபிஸ் வந்து ஏஸியை போட்டுட்டு ஆர்.ஸியை திறந்தேன். சொல்ல மறந்துட்டேன் சிவராம் பேசும் போது முதலில் கையைதட்டி பின்னூட்டமிட்டேன்.

உரையாடல் அமைப்பு தன் சொந்த காசு போட்டு செலவு செய்யக்கூடாது என்று ஆர்வமிகுதியில் பேசினார், டீ.வி.ஆர். வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க.அதற்கு பைத்தியக்காரன் எழுந்து நாங்கள் தற்கொலை தான் செய்துக்கொள்வோம். இப்படிதான் இருப்போம் இதுதான் எங்களுக்கு பிடித்து இருக்கிறது. யாரிடமும் சென்று யாசகம் கேட்கமாட்டோம் என்று சொன்னது அவரது சார்ப்னஸயும் அல்ர்ட்னஸையும் பறைசாற்றியது.

என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்? அவர்களே தங்களை முன்னின்று ப்ரதானமாய் அனைத்திலும் முன்னிருத்திக்கொள்வது ஏன்? Reverse psychology உள்ளுக்குள் வீக்கா feel பண்ணறதாலயிருக்குமோ?

ஒரு புத்தகத்தில் ‘சாரு’ சொல்லுவார். ”அது என்ன விசுவ் இந்து பரிசத், பஞ்ரங் தள், பி.ஜே.பியை விடுங்கள் மத்த எல்லா கட்சிகளிலும் இவர்களே முக்கியமான பதவிகளில் ஆக்கரமித்து கொள்வது எப்படி?’ என.

எல்லோரும் பேசுகையில் அமைதி காத்த கூட்டம் சுகுணாதிவாகர் பேசும்போது மட்டும் சலசலவென சத்தம் அதிகமான போது, சடாரென எழுந்த நர்சிம், ’பேசுராங்கயில்ல அமைதியாயிருங்க’ என சத்தமிட்டுபின் அமைதியானது கூட்டம்.இது ஒன்றே போதும் அவர் தலைவராக, பல்வேறு சாதனைகள் அவர்பின் இருப்பினும்.

அப்புறம் வேறு யாருக்கொல்லாம் பதவிகள் கொடுக்கலாம். லக்கி(உபதலைவர்), கேபிள் சங்கர்(கொ.ப.செ), வானம்பாடிகள்(அமைப்பாளர்). உறையாடல் அமைப்பு ஒரு உள்துறையாக(கட்டற்ற சுத்ந்திரத்துடன்) செயல்படலாம். வால்பையன் போன்றோர் பகுத்தறிவு பட்டறை நடத்தலாம். என்னை போன்றோர் கவிதை எழுதி மற்றோர் உயிரை வாங்கலாம்.


(தமிழ் ஏன் தாழ்ந்து கிடக்கிறது என்று? தமிழ்நாட்டின் பிராமண புத்திஜீவி வர்க்கம்தான் இதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்களுக்குத்தான் இங்கே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக எழுதக் கூடியவர்களாகவும், பேசக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரிந்த கலை இலக்கியம் என்ன? எஸ்.வி. சேகர், க்ரேஸி மோகன் நாடகம், ஜனரஞ்சகப் பத்திரிகைகள்… அவ்வளவுதான். -
www.charuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக