வியாழன், 9 செப்டம்பர், 2010

மகிழ்ச்சி தரும் தகவல்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு
                          மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, செப். 9- ஜாதி வாரி கணக்கெடுப்புப் பற்றி முடிவெடுக்க இன்று மத்திய அமைச்சரவை கூடியது.


இக்கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு தனியாக ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்குள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.


--------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக